Friday, September 19, 2014

நான் இந்து மத எதிரியல்லன். ஆனால் இந்து மதம்தான் எனக்கு எதிராக இருக்கிறது.

நான் இந்து மத எதிரியா? இல்லை!  ஆனால்  இந்து மதம் தமிழினத்தின் மதமாக இருக்கும் வரை தமிழர்களை அம்மத கோட்பாடுகள் முன்னேற்ற முடியாமல்  தடுத்துவிடும். ஏன் அப்படி? சாதியம் இந்து மத கோட்பாடக உள்ளது. சாதியம் இருப்பதால் உயர் சாதிக்காரின் அடிமையாகத்தான் மற்றவர்கள் நடத்தப்படுவார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம் எல்லாம் உயர் வகுப்பாரின் கட்டுப்பாட்டிற்குள் தானாகவே வந்துவிடுகின்றன. அரசு அதிகாரங்கள் பணக்கார உயர்வாகுப்பாளர்களிடம் போய்விடுகின்றன. ஆகவே தமிழினம் சமுதாய விடுதலையைப் பெற முடியாத படி இந்து மத பார்ப்பனியம் தடையாக இருக்கிறது. இந்த இடர்பாடுகளை புரிந்து கொள்ளும் நிலையில் ஹிந்துத் தமிழன் இல்லன்.

     இதனால்தான் இ.வெ.ரா. பெரியாரால்  இந்து மத த்தையும் , அதன் மூட நம்பிக்கைகளையும், கோட்பாடுகளையும் கடைசிவரை ஏற்றுக்கொள்ள இயலாமல் போனது. தமிழர்களால் பெரியாரின் தொண்டை என்று புரிந்துகொள்ள முடிகிறதோ அன்றுதான் விடிவு!

    - கடலின் மகன். ( தமிழன்)

1 comment:

  1. https://groups.google.com/d/msg/.../zkb1citjbP4J - Translate this page

    ReplyDelete